இலங்கைசெய்திகள்

விபத்தில் மூவர் பலி

புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் காலி – பூஸா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ரயில் கடவையை கடக்க முயற்சித்த போதே முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button