இலங்கைசெய்திகள்

யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நாரந் தனைப் பகுதியில் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

47 வயதுடைய ஒருவரே பொலிஸார் கைதுசெய்யப்பட்டு நேற்று ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் ஐம்பதினாயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதவனால் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button