இலங்கைசெய்திகள்

இலங்கை இராணுவத்தளபதிகளுக்கு சர்வதேசத்தில் தடை!

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 28 இராணுவத்தளபதிகள் மீது தடைவிதிக்குமாறு மேற்கத்திய நாடுகளிடம் ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செட் பச்லெட் கோரிக்கை விடுத்துள்ளதாக தென்லிங்கை ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது.

இக்கோரிக்கையை பிரிட்டன், கனடா, ஜேர்மனி, மாசிடோனியா மற்றும் மொண்டெனேக்ரோ ஆகிய நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button