இலங்கைசெய்திகள்

யாழில் கஞ்சாவுடன் மூவர் கைது

யாழ்.பருத்தித்துறை திக்கம் பகுதியில் கேரளக்கஞ்சா வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவப் புலானாய்வின் அடிப்படையில், இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

திக்கம், தும்பளை, பலாலி மற்றும் அந்தோணிபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்,

மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button