இலங்கைசெய்திகள்

வட்டுக்கோட்டையில் மாணவியைக் கடத்த முற்பட்ட கும்பல் மடக்கிப்பிடிப்பு

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியில் மாணவியைக் கடத்த முற்பட்ட கும்பல் இளைஞர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பஸ்ஸில் இருந்து இறங்கிச்சென்ற மாணவியை கையில் பிடித்து இழுத்து ஹயஸ் வாகனத்திற்குள் ஏற்ற முற்பட்ட கடத்தால்காரர்களை அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பதற்றமான நிலைமை காணப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button