இலங்கைசமீபத்திய செய்திகள்

ஆரியகுளத்தில் படகும் ஓடுகிறது

தியாகி அறக்கொடை நிறுவனர் வாமதேவா தியாகேந்திரன் அவர்களின் நிதி உதவியில் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் ஆரியகுளம் சுற்றுலா மையத்தில் படகு சவாரியும் இன்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆரியகுளம் சுற்றுலாத்தலத்திற்கு தமது பொழுதைக் கழிக்க வரும் மக்களுக்கு மேலும் ஆர்வத்தை தூண்டும் வகையில் படகுச்சவாரியும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button