இலங்கைசமீபத்திய செய்திகள்

மீண்டும் ஊரடங்கு அமுல்

நாட்டில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இன்று (16) இரவு 8.00 மணி முதல் நாளை (17) அதிகாலை 5.00 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button