இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தைச் சூழவுள்ள வீதிகள் மூடப்பட்டது

நாடாளுமன்ற வாளாகத்தைச் சுற்றியுள்ள பல வீதிகள் இன்றும், நாளையும் மூடப்படுமென இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறும் போராட்டங்களைத் தடுக்கவும், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடம்பெறும் இடர்களை தடுக்கவுமே இவ் நடவடிக்கை மேற்க்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button