இலங்கைசெய்திகள்

போராட்டங்கள் தொடரும் – சரத்பொன்சேகா

நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் அரசாங்கத்தின் பதவிகளை மாற்றுவதால் தீரப்போவதில்லை என்றும் ஜனாதிபதியாக ஜோன்ஸ்டனும், பிரதமராக மஹிந்தானந்த அழுத்கமவும் பதவி ஏற்றுக்கொண்டாலும், பிரச்சனைகள் தீராது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சனைகள் காரணமாகவே மக்கள் தொடர்போராட்டங்களை மேற்க்கொண்டு வருகின்றனர்.

போராட்டங்கள் குறைந்து போகுமென பொதுவான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டாலும், போராட்டங்கள் தொடர்ச்சியாக தொடரும்” என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button