இலங்கைசெய்திகள்

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரை கைதுசெய்ய உத்தரவு

ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சம்பவத்துடன் தொடர்புடைய அணைத்து பொலிஸாரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேகாலை நீதிவான் நீதிமன்றத்தால் மேற்குறித்த உத்தரவு இன்று (27) வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button