![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/download-61.jpeg?resize=300%2C168&ssl=1)
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்கு உலகவங்கி 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக 400 மில்லியனை வழங்க உள்ளதாக உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி திருமதி சியோ கெண்டா (Chiyo Kanda) தெரிவித்துள்ளார்.