இலங்கைசெய்திகள்

அரசாங்கம் பதவிவிலக ஒருவாரகால அவகாசம் – உதய கம்மன்பில எச்சரிக்கை

தற்போதைய அரசாங்கம் பதவி விலகுவதற்கு ஒருவாரகால அவகாசம் வழங்கப்படும். அதற்குள் அவர்கள் பதவி விலகா விட்டால் அவர்களை நாம் பதவியில் இருந்து அகற்றுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒருவாரத்திற்குள் அரசாங்கம் பதவி விலகா விட்டால் அடுத்தவாரம் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்படும்.

இவ் பிரேரணைக்கு நான் உட்பட 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்க உள்ளனர்” – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button