இலங்கைசெய்திகள்

நாட்டில் பிரச்சனைகள் தீர சிலுவைசுமந்து போராட்டம்

தற்போது நாட்டில் நிலவுகின்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கோரியும், மூன்று வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு நீதி கோரியும் சிலுவைப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜெஹான் ஹப்புஹாமி என்பவரே இப்போராட்டத்தை மேற்க்கொண்டு வருகின்றார். தோலில் சிலுவையத் தாங்கியவாறு நடைபவனியாக குறித்த போராட்டத்தை மேற்க்கொண்டு வருகின்றனர்.

நீர்கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ச்சியாக நான்காவது நாளைக்கடந்தும் இடம்பெற்று வருகின்றது. குறித்த போராட்டம் காலிமுகத்திடல்வரை சென்று நிறையடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button