இலங்கைசெய்திகள்

பியர் போத்தல்களுடன் சென்ற லொறி விபத்து – ஒருவர் உயிரிழப்பு


வெற்றுப்பியர் போத்தல்களுடன் சென்ற லொறி இன்று (12) காலை கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற லொறியே விபத்துக்குள்ளானது. வாகனச் சாரதி நித்திரை உறங்கியதாலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லொறி உதவியாளரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button