இலங்கைசெய்திகள்

19 தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மன்னாரிலிருந்து மேலும் 19 தமிழ் அகதிகள் தமிழகம் தனுஷ்கோடியைச் சென்றடைந்துள்ளனர்.

5 குடும்பங்களைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 19 பேர் இன்று அதிகாலை தமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர்.

திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே அகதிகளாகச் சென்றுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button