![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/sri-lanka-crisis-danushkodi.jpg?resize=615%2C350&ssl=1)
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மன்னாரிலிருந்து மேலும் 19 தமிழ் அகதிகள் தமிழகம் தனுஷ்கோடியைச் சென்றடைந்துள்ளனர்.
5 குடும்பங்களைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 19 பேர் இன்று அதிகாலை தமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர்.
திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே அகதிகளாகச் சென்றுள்ளனர்.