இலங்கைசெய்திகள்

போராட்டங்களால் திணறும் இலங்கை ஜே.வி.பியும் களம் குதிக்கிறது

நாளுக்குநாள் அதிகரித்துவரும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பும், மக்கள் வரிசையில் நிற்பதற்கும் ஒரு தீர்வைப் பெற்றுத்தர முடியாத அரசு உடன் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இப்போராட்டம் நுகேகொடயில் எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button