![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/images-81.jpeg?resize=356%2C141&ssl=1)
நாளுக்குநாள் அதிகரித்துவரும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பும், மக்கள் வரிசையில் நிற்பதற்கும் ஒரு தீர்வைப் பெற்றுத்தர முடியாத அரசு உடன் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இப்போராட்டம் நுகேகொடயில் எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.