![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/கர்ப்பிணிப்-பெண்-பலி-3.jpg?resize=708%2C483&ssl=1)
புகையிரத்ததில் பயணம் செய்த எகிப்து நாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் தவறுதலாக கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரத வண்டியில் இருந்தே குறித்த சுற்றுலாப்பயணி கீழே தவறி வீழ்ந்துள்ளார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதியளிக்கப்பட்டபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் மொஹமட் அப்துல் ஹமிட் (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளார்.