இலங்கைசெய்திகள்

கொரோனாவினால் நேற்று 8 பேர் பலி

கொரோனாத் தொற்றினால் நாட்டில் நேற்று 8 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேய இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button