இலங்கைசெய்திகள்

சங்கிலி அறுத்த பெண் பொலிஸாரால் கைது

அராலி வீதியில் பேருந்துகாக காத்திருந்த பெண் ஒருவரது தங்கச்சங்கிலி நேற்று முன்தினம் (17) பெண் ஒருவரால் அறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார் துணைவி பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவரை அறுக்கப்பட்ட சங்கிலியுடன் கைது செய்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button