இலங்கைசமீபத்திய செய்திகள்

வடக்கின் சமரில் நாளை…

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் நடத்தும் வடக்கின் சமர் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இரண்டாம் சுற்று நாளை ஆரம்பமாகின்றது.

உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறும் முதலாவது போட்டியில், பிற்பகல் 3.30 மணிக்கு இளவாலை யங்ஹென்றிஸ் வி.கழத்தை எதிர்த்து உரும்பிராய் திருக்குமரன் அணி எதிர்த்தாடவுள்ளது.

மாலை 4.30 மணிக்கு நாவாந்துறை சென். மேரிஸ் அணியும் யாழ்ப்பாணம் சென். றோக்ஸ் அணியும் மோதவுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button