இலங்கைசமீபத்திய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பெற்றோல் திருட்டு

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றினுள் உட்புகுந்த திருடர்கள் மோட்டார் சைக்கிளில் இருந்த பெற்றோலையும் மற்றும் துவிச்சக்கர வண்டியையும் திருடிச்சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நேற்றிரவு கல்வியங்காடு புதிய செம்மணி வீதியிலுள்ள வீடொன்றில் (06) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலங்களாக பாண் திருட்டு, பெற்றோல் திருட்டு என்பவை பரவலாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button