![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/f10c1448-97aa-11e4-845a-00144feabdc0-1024x576.jpg?resize=708%2C398&ssl=1)
முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன இன்று (10) தென்கொரியா பயணமானார்.
2022 ஆம் ஆண்டுக்கான உலக சமாதான உச்சி மாநாடு தென்கொரியாவில் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காகவே மைத்திரி தென்கொரியா பயணமாகியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன இன்று (10) தென்கொரியா பயணமானார்.
2022 ஆம் ஆண்டுக்கான உலக சமாதான உச்சி மாநாடு தென்கொரியாவில் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காகவே மைத்திரி தென்கொரியா பயணமாகியுள்ளார்.