![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/1433810316-8575-1.jpg?resize=624%2C351&ssl=1)
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றம் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றம் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.