இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தை உடன்கூட்ட சபாநாயகர் கோரிக்கை

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றம் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button