![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/Screenshot_20220505_013850.jpg?resize=340%2C299&ssl=1)
யாழ்.நவாலிப் பகுதியில் 60 லீற்றர் கசிப்பு, 185 லீற்றர் கோடாவுடன் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த ஒருவரை மானிப்பாய் பொலிஸார் நேற்று (04) கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.