![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/samayam-tamil-6.webp?resize=708%2C530&ssl=1)
நாட்டில் இன்று (11) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்து விமானப் பயணச்சீட்டுக்களும் 27 வீதத்தால் அதிகரிப்படுவதாக இலங்கை சிவில் விமான சேவை அதிகாரசபையின் தலைவர் அறிவித்துள்ளார்.
நாணய மாற்று விகித அதிகரிப்பு காரணமாகவே விலை அதிகரிக்பை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.