இலங்கைசெய்திகள்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்கிறார் ஜனாதிபதி

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் ஜனாதிபதி கோட்டபாயவை சந்தித்து கலந்துரையாடுவதற்கு பல தடவைகள் முயற்சி செய்தும் இடம்பெறாத நிலையில் கூட்டமைப்பினரை சந்திப்பதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இச்சந்திப்பு எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் மாலை 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button