இலங்கைசெய்திகள்

வீட்டுக்கு அத்திவாரம் வெட்டியபோது யாழ்ப்பாணத்தில் கைக்குண்டு மீட்பு

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் கைக்குண்டு ஒன்று விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி கேணியடிப் பகுதியில் வீடொன்றிற்கு அத்திவாரம் வெட்டுட்போது கைக்குண்டு ஒன்று காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், விசேடஅதிரடிப் படையினரின் உதவியுடன் வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button