இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜரானார் ரஞ்சன் ராமநாயக்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறத்தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்று (17) ஆஜராகியுள்ளார்.

அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கே சிறைச்சாலை அதிகாரிகளால் காலை 9.30 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button