இலங்கைசமீபத்திய செய்திகள்
சமந்தா பவர் நாட்டை வந்தடைந்தார்
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/09/22-6318db477d387.jpeg?resize=600%2C400&ssl=1)
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) தலைவர் சமந்தா பவர் இன்று (10) நாட்டை வந்தடைந்துள்ளார்.
இரண்டு நாட்கள் நாட்டில் தங்கியிருந்து பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் ஆராய்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.