இலங்கைசமீபத்திய செய்திகள்

சமந்தா பவர் நாட்டை வந்தடைந்தார்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) தலைவர் சமந்தா பவர் இன்று (10) நாட்டை வந்தடைந்துள்ளார்.

இரண்டு நாட்கள் நாட்டில் தங்கியிருந்து பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் ஆராய்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button