![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/fea04.jpg?resize=708%2C375&ssl=1)
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அரசாங்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கொரோனா காப்புறுதி திட்டத்தைப் பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த காப்புறுதி 7 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் குறித்த காப்புறுதியானது 5 ஆயிரம் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.