இலங்கைசெய்திகள்

173 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

பெளர்ணமி தினத்தை முன்னிட்டு 173 கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கமைய வெலிக்கடை, குருவிட்ட, மஹர, நீர்கொழும்பு, வீரவில, வாரியபொல, போகம்பர, அனுராதபுரம், களுத்தறை, கொழும்பு மகசின், கேகாலை, மட்டக்களப்பு, மொனராகலை, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளே விடுதலை செய்யப்படவுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button