இலங்கைசெய்திகள்

அரசியல் கட்சிகளின் செயலாளர்களை அழைக்கின்றது தேர்தல் ஆணைக்குழு

அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதிர்வரும் 6 ஆம் திகதி வருகைதருமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்தும் அத்துடன், 2022 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு போன்ற விடயங்கள் தொடர்பாகவும் ஆலோசணைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இக்கலந்துரையாடல் ஒழுங்க படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button