இலங்கைசெய்திகள்

படுகொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி வேண்டி போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆயிஷாவிற்கு நீதி வேண்டி மன்னாரில் வடக்கு – கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்கள், பெண்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

“சிறுவர்கள் துஷ்பிரயோகத்தை நிறுத்து”, “சிறுவர்களே எமது எதிர்காலம்”, “இது நீதிக்கான போராட்டம்” போன்ற வாசகங்களை ஏந்திய பதைதைகளுடன் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button