இலங்கைசெய்திகள்

பொலிஸ் பாதுகாப்புடன் உடற்பயிற்சியில் ஈடுபடும் மஹிந்தவின் மனைவி

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முன்னாள் பிரதமரின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றார் என தென்னிலங்கை உடகங்கள் செய்தி வெளியீட்டுள்ளன.

பொலிஸ்மா அதிபரால் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருக்கு ஷிரந்தி ராஜபக்சவிற்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, 200 பொலிஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button