இலங்கைசெய்திகள்

த இந்து வெளியீட்ட செய்தியை இலங்கை பாதுாகப்பு அமைச்சு முற்றாக மறுத்துள்ளது

விடுதலைப்புலிகள் இலங்கையில் தாக்குதலை மேற்க்கொள்ள தயாராகின்றார்கள் என இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக த இந்து செய்தி வெளியீட்டிருந்தது. இதனை இலங்கை பாதுகாப்பு அமைச்சு முற்றாக மறுத்துள்ளது.

“எந்தவித அச்சுறுத்தல் இருப்பதாகவும் இந்திய உளவுத்துறை எமக்கு தெரிவிக்கைவில்லை. அந்த செய்தி ஆதாரமற்றது” என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button