![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/279852578_415679100080184_5648480045388951661_n.png?resize=552%2C741&ssl=1)
தடைப்பட்டிருந்த நீண்டதூர புகையிரத சேவைகள் இன்று (14) தொடக்கம் மீள ஆரம்பிக்கப்படுவதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, காங்கேசன்துறை – கொழும்பு, கோட்டை – பதுளை, மருதானை – பெலியத்த ஆகிய புகையிரத மார்க்கங்களுக்கான சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.