இலங்கைவிளையாட்டு

TMPL இன் பிரமாண்ட இறுதிப்போட்டி

தென்மராட்சி ரீதியாக நடத்தப்பட்டு வந்த தென்மராட்சி மெகா பிறிமியர் லீக் போட்டியின் இறுதிப்போட்டி இன்று மாலை 2.30 மணியளவில் மட்டுவில் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

தென்மராட்சி மெகா பிறிமியர் குழுமத்தின் தலைவர் சஜிதரன் தலைமையில் நடைபெறும் இவ் இறுதிப்போட்டிக்கு பிரதம விருந்தினராக அட்சயா இன்டநஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் செல்லையா பாலேந்திரா கலந்து சிறப்பிக்க உள்ளார்.

இவ் இறுதிப்போட்டியில் மறவன்புலோ ஈகிள்ஸ் அணியை எதிர்த்து சங்கா ஸ்ரோம் பைற்றர்ஸ் அணியினர் மோதவுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button