இலங்கைசெய்திகள்

அதிவேகம் – குளத்தில் பாய்ந்தது மோட்டார் சைக்கிள் – இரு மாணவர்கள் பலி

Remains of person

தம்புள்ளையில் மோட்டார் சைக்கிள் குளத்தில் வீழ்ந்ததில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தம்புள்ளை – வேமடில்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் குளத்தினுள் கவிழ்ந்ததிலேயே குறித்த விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நான்கு பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில், 16 வயதுடைய இருமாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button