இலங்கைசெய்திகள்

இந்தியா கடன் வழங்கும்போது எவ்வித நிபந்தனைகளும் விதிக்கவில்லை பசில் தெரிவிப்பு

இந்தியா அரசினால் வழங்கப்படும் 1000 மில்லியன் டொலர் கடன் உதவிக்கு எவ் நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என நிதி அமைச்சர் பசில்ராஜ பக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு நேற்று நாடு திரும்பியிருந்த நிலையிலேயே ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

இலங்கைக்கு பொருளாதார, சமூக ரீதியாக ஒத்துழைப்பு வழங்க என்றும் தயாராக இருப்பதாக பாரத பிரதம நரேந்திர மோடி தெரிவித்தார் என நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button