இலங்கைசெய்திகள்

எரிபொருள் விசேட கொடுப்பனவு நிறுத்தம்

அமைச்சின் செயலாளர்கள், அரச அதிகாரிகளுக்கு மேலதிகமாக வழங்கப்படும் விசேட எரிபொருள் கொடுப்பனவினை நிறுத்துவதற்கான சுற்றறிக்கை நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் அனுமதியோட இவ்முடிவு எடுக்கப்பட்டதாக பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button