இலங்கைசெய்திகள்

சொகுசு பேருந்து லொறியுடன் மோதி விபத்து 8 பேர் படுகாயம்

சொகுசு பேருந்து ஒன்று லொறியுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் எட்டுப்பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று (26) அதிகாலை கலேவல பகுதியில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கிச்சென்ற சொகுசு பேருந்து லொறியுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button