இலங்கைசமீபத்திய செய்திகள்

படகில் அவுஸ்ரேலியாவிற்குள் நுழைய முயற்சித்தவர்கள் மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவிற்கு தப்பிச்செல்ல முயன்ற 183 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

6 படகுகளில் சென்று அவுஸ்ரேலியாவிற்கு நுழைய முற்பட்டவர்களே கைது செய்யப்பட்டு மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button