இலங்கைசமீபத்திய செய்திகள்

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலைப்பகுதியில் யானை தாக்குதலில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொக்கட்டிச்சோலை – பன்சேனை அடைச்சல் குளத்திற்கு அருகிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 40 வயதுடைய வடிவேல் குணராசா என்பவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button