இலங்கைசமீபத்திய செய்திகள்
மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/22-6289d3473e7c4.jpeg?resize=600%2C400&ssl=1)
மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலைப்பகுதியில் யானை தாக்குதலில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலை – பன்சேனை அடைச்சல் குளத்திற்கு அருகிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 40 வயதுடைய வடிவேல் குணராசா என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.