![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/Airport.jpg?resize=600%2C333&ssl=1)
இலங்கைக்கு பிரயாணம் மேற்க்கொள்ள வேண்டாமென பிரித்தானியா தனது நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியீட்டு மேற்குறித்த தகவலை வெளியீட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் தற்போது நிலவுகின்ற அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கைக்கான அத்தியாவசியப் பயணத்தைத் தவிர்ந்த ஏனைய அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.