![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/FB_IMG_1651908115536-1024x576.jpg?resize=708%2C398&ssl=1)
முன்னாள் பிரதமரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (07) முன்னெடுக்கப்பட்டது.
ராஜபக்ச அரசுடன் ரணில்விக்கிரமிங்கவிற்கு டீல் உள்ளது. அவர்தான் அரசை பாதுகாக்கின்றார். எனவே, ரணிலும் வீடு செல்ல வேண்டும்.” என போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பியதுடன், பதாகைகளையும் காட்சிப்படுத்தினர்.
“கோ கோம் ரணில்” என்ற கோஷமும் எழுப்பப்பட்டது.