இலங்கைசெய்திகள்

ஹொரு கோ கம கிராமம் உருவானது

பல்கலைக்கழக மாணவர்களால் நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் “ஹொரு கோ கம” என்னும் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று மேற்க்கொள்ளப்பட்ட பேரணி நாடாளுமன்றத்தை அண்மித்த வேளையில் மாணவ்ரகள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்க்கொண்டனர்.

இதனால் மாணவர்கள், பொலிஸாரால் வீதித்தடைகளுக்கு போடப்பட்டிருந்த கம்பிகளை கொண்டு கூடாரம் அமைத்து புதிய கிராமம் ஒன்றை உருவாக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button