இலங்கைசெய்திகள்

தமிழகத்திற்கு தப்பிச்செல்ல முயற்சித்த 12 பேர் கைது

மன்னார் கடற்பரப்பில் இருந்து தமிழகத்திற்கு தப்பிச்செல்ல முயற்சித்த 12 பேர் நேற்று (03) பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வாழ முடியாது எனத்தெரிவித்து தமிழர்கள் இராமேஸ்வரத்திற்கு தப்பிச்செல்கின்றனர்.

அவ்வகையில், திருகோணமலையைச் சேர்ந்த மூன்று குடும்பங்களைக் கொண்ட 12 பேர் மன்னாருக்கு தப்பிச்செல்ல முயற்சித்த வேளையிலேயே பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button