இலங்கைசெய்திகள்

மீனவரின் படகை கடற்படையினர் மோதித்தள்ளியது

வடமராட்சி கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் படகின் மீது நேற்றிரவு கடற்படையினரின் படகு மோதி விபத்துக்குள்ளாகியதில் மீனவரின் படகு முற்றாக சேதமடைந்துள்ளது.

சம்பவத்தில் படகில் பயணித்த இரு மீனவர்களும் தத்தளித்த நிலையில், இராணுவத்தினர் படகையும், மீனவர்களையும் கரையில் இழுத்துக்கொண்டு வந்துவிட்டனர்.

இச்சம்பவத்தில் சுப்பர்மடம் மீனவ சங்கத்தலைவர் தேவராசா தேவகுமாரின் படகே விபத்துக்குள்ளாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button