இலங்கைசெய்திகள்

நாட்டில் மஞ்சள் கொள்வனவு ஆரம்பம்

நாட்டில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட மஞ்சள்களை கொள்வனவு செய்யும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி வேளாண்மைத்துறை, நறுமணப்பொருட்கள் வாரியம் உள்ளிட்ட நிறுவனங்களே மஞ்சள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளன.

அதன்படி, ஒரு கிலோ கிராம் மஞ்சள் 160 ரூபா வீதம் கொள்வனவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button