இலங்கைசெய்திகள்

இந்த ஆட்சியுடன் எனது அரசியலும் முடிவுக்கு வருகின்றது – நிதி அமைச்சர் மனம்திறந்தார்

இந்த அரசாங்க ஆட்ச்சிக்கால நிறைவுடன் அரசியலில் ஈடுபடபோவதில்லை என நிதி அமைச்சர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இனிவரும் காலங்களில் எந்தவொரு தேர்தல்களிலும் பங்குபற்றப் பொவதில்லையெனவும் அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

என்னைவிடவும் துறைசார் நிபுணர் ஒருவரை நிதி அமைச்சராக நியமிக்க வேண்டும் என்பதற்காகவே நான் பதவியை இராஜினாமா செய்தேன். எனினும், அந்த பதவியை ஏற்பதற்கு எவரும் முன்வரவில்லை. ஆளுங்கட்சியில் உள்ள பலரும் நான் நிதி அமைச்சராக செயற்படுவதையே விரும்பினர். அதனால்தான் நிதி அமைச்சு பதவியை ஏற்றேன் எனவும் நிதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button